குறள்: 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.